முரண்
தன் உடம்பை மிகவும்
வருத்தி நன்கு முறுக்கேற்றி
ஒரு வெறியோடு உழைத்து
போட்டியில் கலந்து கொண்டு
"ஆணழகன்" பட்டத்தை வென்றான்,
தன் தாய் மற்றவர்
முன்பு அவனைச் செல்லமாக
அழகா என்று கூப்பிட்டதற்கு
கோபித்துக் கொண்ட அவ்வீரன்!
முரண்
தன் உடம்பை மிகவும்
வருத்தி நன்கு முறுக்கேற்றி
ஒரு வெறியோடு உழைத்து
போட்டியில் கலந்து கொண்டு
"ஆணழகன்" பட்டத்தை வென்றான்,
தன் தாய் மற்றவர்
முன்பு அவனைச் செல்லமாக
அழகா என்று கூப்பிட்டதற்கு
கோபித்துக் கொண்ட அவ்வீரன்!
No comments:
Post a Comment