Friday, March 14, 2008

30.03.2005: நான் கலைஞன் அல்ல!!

நான் கலைஞன் அல்ல!!
என் இனியவளே,
உன்னைக் கவிபாட நான் கவிஞனும் இல்லை
உன்னை சிலை வடிக்க நான் சிற்பியும் இல்லை
என் நோய் அறிய நான் மருத்துவனும் இல்லை
உன் மனம் அறிய நான் ஞானியும் இல்லை...
ஆனால் பெண்ணே,
நீ வேறு நான் வேறு அல்ல,
நாம் ஒன்று தான் என்று உணரும்படி
என் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக
உன்னை காதலிக்கும் காதலனாக இருப்பேனடி.

1 comment:

த.ராஜசேகர் said...

Mr.Jai,

Good.

But,I feel there is some discontinuity between the first 6lines and the rest of the lines after that.

What do u feel?