இத்தைத்திருநாளில்
கதிரவனை நமஸ்கரித்து
மஞ்சளும் கரும்புமான அலங்காரத்துடன்
ஆண்டவனை உளமுருக வேண்டி
பானை வழிய பொங்கவிட்டு
பொங்கலோ பொங்கலென கொண்டடுவதைப்போல
சந்தோசங்கள்
உறவுகள்
செல்வங்கள்
வாய்ப்புகள்
அனைத்தும் மென்மேலும் பொங்கி வழிய
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
Friday, January 14, 2011
15-Jan-2011: பொங்கல்!!
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment