Friday, January 14, 2011

15-Jan-2011: பொங்கல்!!

இத்தைத்திருநாளில்
கதிரவனை நமஸ்கரித்து
மஞ்சளும் கரும்புமான அலங்காரத்துடன்
ஆண்டவனை உளமுருக வேண்டி
பானை வழிய பொங்கவிட்டு
பொங்கலோ பொங்கலென கொண்டடுவதைப்போல

சந்தோசங்கள்
உறவுகள்
செல்வங்கள்
வாய்ப்புகள்
அனைத்தும் மென்மேலும் பொங்கி வழிய
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

No comments: