கவிதை
பெண்ணே ஒரு கவிதைப் போட்டிக்கு
உன்னுடைய பெயரை அனுப்பி
பரிசு அத்தனையும் வென்று
என்னுடைய கவிதையாகிய உன்னை
உலகம் முழுதும் அறியச் செய்திருப்பேன்.
ஆனால்,
நீ என்னால் மட்டுமே வாசிக்கப்பட
வேண்டிய கவிதை ஆதலால்
என் இதய பத்திரிகையில்
இக் கவிதையை பிரசுரம் செய்துவிட்டேனடி :)
Saturday, July 14, 2007
01.12.2006: நான் மட்டும் தான்...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Ulitimate Jai...My Kind of Kavidhai...
Thxx da Paddu...:)
Ungalukku lov marriagea arranged marriagea???
Think you got it :)
Post a Comment