காதல் பச்சோந்தி
பெண்ணே,
நீ சிரித்தால், அதைக் கண்டு
நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நீ அழுதால், அதைக் கண்டு
நான் வேதனை அடைகிறேன்.
இப்படி உன் ஒவ்வொரு செயலுக்கு
ஏற்றபடி நான் மாறுவதாலும்
உன் ஒவ்வொரு அசைவின் பாதிப்பினாலும்
நான் ஒரு காதல் பச்சோந்தி தானடி!
Friday, July 13, 2007
17.11.2006: இது மட்டுமில்லையடி...
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment