சும்மா நாமும் எதாச்சும் எழுதி பார்க்கலாமே என்று ஆரம்பித்தேன். ஆனந்த விகடனுக்கு ஒரு நிமிட கதை எழுதி அனுப்பனும் என்றும் இருந்தேன். இன்று வரை அனுப்பவில்லை. சரி இங்கேயாச்சும் போடலாமே என்று தோன்றியது. அதன் முயற்சி தான் இந்த Blog.
Friday, July 13, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment