Tuesday, August 19, 2008

07.Aug.08: இறைவா... உதவு!!!

இறைவா... உதவு!!!
பெண்ணே...
எனக்கு உன் சிரிப்பு மட்டுமே போதும்
வேறெதுவும் தேவை இல்லை.
இப்படி உன்னை போன்று ஒருத்தி
யாவர்க்கும் கிடைத்தால் - பின்
எதற்குமே எங்குமே கவலை இருக்காதே.
இறைவா...அனைவர்க்கும் உதவு!!!!

No comments: