Friday, September 19, 2008

12.Aug.2008: புயலாய் ...

புயலாய் ...

புயலாய் அடித்துக் கொண்டிருக்கிறது...

நல்ல மதிப்பெண்கள் எடுத்தும்
காசுள்ளவனுக்கே மேற்படிப்பு என்றாகிப்
போன கொடுமையால் வேதனைப்படும்
ஏழைக் குடும்பங்களின் உள்ளத்தில்...

இன்றும் அந்த வேதனை...
புயலாய் அடித்துக் கொண்டுதானிருக்கிறது!!!!

No comments: