தீபாவளி அன்று யார் வீட்டின் முன்
நிறைய பட்டாசு காகிதங்கள்
என்று தெருவில் வேடிக்கை பார்த்தபடி
சென்றனர் இரு சிறுவர்கள்...
தான் வெடித்தது தான் அதிகம்
என்ற சந்தோஷத்தோடு ஒருவன்
அவன் வீட்டினுள் ஓடுகையில்...
இன்னொருவன் முன்னவனை விட சந்தோஷத்தோடு
தனது சாக்குமூட்டையை திறந்தான் -
அந்தக் காகிதங்களை அள்ளுவதற்கு!
Sunday, November 7, 2010
08.Nov.2010: தீபாவளி(லி??)!!!
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment