Monday, March 22, 2010

11.Mar.2010: உணர்தல்

உன்னைக் கண்டதும்
பருந்து பறப்பதற்கு
தன் இறகை மெலிதாக அசைப்பதைப்

போலிருக்கும் என் மனது...

நீ என்னைக் கண்டதும்
புறா பறப்பதற்கு
தன் இறகை படபடப்பதைப்
போலாகிறதடி என் மனம்!!!!

No comments: