உன்னைக் கண்டதும்
பருந்து பறப்பதற்கு
தன் இறகை மெலிதாக அசைப்பதைப்
போலிருக்கும் என் மனது...
நீ என்னைக் கண்டதும்
புறா பறப்பதற்கு
தன் இறகை படபடப்பதைப்
போலாகிறதடி என் மனம்!!!!
Monday, March 22, 2010
11.Mar.2010: உணர்தல்
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment